Saturday, June 5, 2010

கைய குடுங்க சென்ஷி... யூ ஆர் கிரேட்!

முதலில்: அருமை சென்ஷி, நீங்கள் இன்னிக்கு செய்திருக்கும் பணி மகத்தானது... உங்களுக்கு என் வந்தனங்கள்.

அடுத்து: சிவராமன் நீங்க ஒரு ஜினியஸ், அன்னிக்கு நீங்க பதிவுலக பெண்களுக்காக நட்பை தியாகம் பண்ணியிருப்பதாக பதிவு எழுதினேன்.. இப்போதான் புரியுது அது தியாகத்தையும் தாண்டிய ஒரு இன்னலெக்ட் இருப்பது... ஒரு வேளை நீங்களும் வினவும் எழுதிய அந்த கூட்டுப் பதிவை உங்கள் பெயரிலோ அல்லது உங்க பிளாகிலோ வந்திருந்தால்... அன்னிக்கே.. அப்பவே... இந்த கள்ளக்காதல் கிசுகிசு உருவாகி இப்படி ஒரு விவாதமே பொதுவெளியில் நடந்திருக்காது... அந்த நாம்கேவாஸ்தே மன்னிப்பும் கூட இல்லாமல் போயிருக்கும்.. வினவில் அது அடையாளம் இல்லாமல் வந்தது அருமையான யோசனை.. ஹேட்ஸ் ஆஃப்...

முடிவாக: உண்மைத்தமிழன், இந்த பதிவு வெளிவந்தது சந்தனமுல்லைக்கு சங்கடமா?... வாஸ்தவம்தான்.. நேத்திக்கு வினவுகிட்ட ஆதாரம் கேட்டீங்களே அதை வெளியிட்டால் சங்கடங்கள் வராதா? உங்கள புரிஞ்சுக்கவே முடியலையே?

கடைசியாக: நர்சிமுக்கு கண்டனம் சொல்லாதவர்களெல்லாம் இங்க வந்து கண்டனம் சொல்வதை பார்க்கும் போது பதிவுலகில் நாட்டாமையும், சொம்பும் தேவைதானோ என்று தோன்றுகிறது.. 

கட்ட கடைசியாக.: டாக்டர் புரூனோ, கவலப்படாதீங்க, தம்தூண்டுக்கு ஒரு மன்னிப்பு கேட்டீங்கன்னா போதும்.... மறந்திடுவோம். என்னங்க நான் சொல்றது என் மனித குல கூட்டமே?

அன்புடன்

பிகில்

பி.கு 1 - இந்த பதிவு துவங்கிய இடம் இது..... http://senshe-kathalan.blogspot.com/2010/06/blog-post.html

பி.கு 2 - ஐயா, அம்மா, போகும் போது http://nilavakan.blogspot.com/2010/06/blog-post_04.html இந்த நாயையும் செருப்பால் அடித்து விட்டு போங்கள்




5 comments:

BIGLE ! பிகில் said...

சார் தெரியாத்தனமா 'நாய்' அப்பிடீன்னு எழுதிட்டேன், தயவு செய்து அதை பதிவர்ன்னு படிக்கவும்
உண்மைத்தமிழன் அண்ணே மன்னிசிடுங்க...

Thamiz Priyan said...

பின்குறிப்பு 2 என்ற அசிங்கத்தை நீங்களே ஏன் எல்லா இடங்களில் கொட்டிச் செல்கின்றீர்கள்.. தயவு செய்து அந்த இடுகைக்கான தொடுப்பை நீக்கவும்.

BIGLE ! பிகில் said...

வணக்கம் தமிழ் பிரியன், அசிங்கம்தான் ஆனாலும் அப்படி ஒன்று நடப்பதே தெரியாமல் போனாலோ கண்டிக்க ஆள் இல்லாமல் போனாலோ அதை அங்கீகாரமாக நினைத்து தொடரும் வழக்கம் ஆகக்கூடாதல்லவா அதனால்.

Thamiz Priyan said...

நீங்களே எல்லா இடங்களில் அதைப் படிக்க ஆர்வமூட்டுகின்றீர்கள். மற்றவர்களின் தரங்கெட்ட செய்கைக்கும், இதற்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விடக்கூடாது என்ற ஆதங்கத்தில் சொல்கின்றேன்..
:(

மொக்கை மோகன் said...

// தமிழ் பிரியன் said...
பின்குறிப்பு 2 என்ற அசிங்கத்தை நீங்களே ஏன் எல்லா இடங்களில் கொட்டிச் செல்கின்றீர்கள்.. தயவு செய்து அந்த இடுகைக்கான தொடுப்பை நீக்கவும்//

ரிபீட்டே..

தயவு செய்து நீக்கவும்.. அந்த நாய்க்கு விளம்பரம் கொடுக்காதீர்