Friday, March 20, 2009

சுய புராணம்

காலேல எழுந்தவொடனே பேப்பர் படிச்சு நாளாயிடுச்சு. மொத வேலையே தமிழ்மணம்தான். ஆபீசுல, டீக்கடையில எல்லா எடத்துலையும் பிளாகுதான். ஏதாவது ஒன்னு நடந்தா சோ இன்னா சொல்லிகிறாரு, நக்கீரன் இன்னா எய்திகிராருங்குற நெலம போயி லக்கியோட கருத்து என்ன, வினவு என்ன சொல்றாங்க, டோண்டு இதபத்தி எழுதுவாரா, தமிழ் ச்சி ஏதாவது எய்திகிறாரான்னு மண்ட கொடயுது. சரி நம்பள பத்தியும் நாலு பேரு இப்படி சிந்திச்சா நல்லா இருக்கமேங்கர ஈகோதான்பா நான் பிகில் ஊத காரணம். பின்னூட்டம் போட்டு என்ன வெல்கம் பண்ணுவீங்கல்ல...?