காலேல எழுந்தவொடனே பேப்பர் படிச்சு நாளாயிடுச்சு. மொத வேலையே தமிழ்மணம்தான். ஆபீசுல, டீக்கடையில எல்லா எடத்துலையும் பிளாகுதான். ஏதாவது ஒன்னு நடந்தா சோ இன்னா சொல்லிகிறாரு, நக்கீரன் இன்னா எய்திகிராருங்குற நெலம போயி லக்கியோட கருத்து என்ன, வினவு என்ன சொல்றாங்க, டோண்டு இதபத்தி எழுதுவாரா, தமிழ் ச்சி ஏதாவது எய்திகிறாரான்னு மண்ட கொடயுது. சரி நம்பள பத்தியும் நாலு பேரு இப்படி சிந்திச்சா நல்லா இருக்கமேங்கர ஈகோதான்பா நான் பிகில் ஊத காரணம். பின்னூட்டம் போட்டு என்ன வெல்கம் பண்ணுவீங்கல்ல...?
7 comments:
வணக்கம் ரவி,..சே..பிகில் அவர்களே,
வருக, வருக, வெல்கம்
வாழ்த்துக்கள், கவனிச்சிருப்பீங்களே...
இப்பெல்லாம் negative ஓட்டு போடுவதே இல்லை
தங்களின் கருத்துக்கு மதிப்பளித்துதான்.
அறிவு..வாங்க வாங்க.. அருமையான போனி..மொத பின்னூட்டம்...ராசியான கை உங்களுதுன்னு இப்ப சொல்லுறேன்.....அதையே எப்பவும் சொல்லுமாறு லக்கி போற்றும் பிளாகர் தெய்வமான நெடுங்குழைமரகாதநாதன் அருள் பாலிப்பாராக....
ஓட்டு மேட்டருக்கு தேங்க்ஸ் காலேலயே சொல்லிட்டேனே! மறுபடியும் தேங்க்ஸ்.. ஐ லைக் யுவர் ஸ்போர்டிவ்நெஸ்...
அப்புறம் யாரு ரவி?
ஆல்ரைட்... பிகில் ஊத ஆரம்பிங்கோ...! ரெடி ஜூட்..!
உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!!!!
என்னோட மிகச் சமீபத்திய நண்பர்...
நண்பரே, உங்க பதிவு மிகவும் அருமை வோட்டும் போட்டாச்சு
நானும் ஒரு பதிவு போட்டு இருகிறேன் கண்டிப்பாக பிடிக்கும்,
படித்து பிடித்தால் வோட்ட போடுங்க :-)
தீக்குளித்த முத்துக்குமாரோட நான் எடுத்த ஒரு சமீப பேட்டி
http://sureshstories.blogspot.com/2009/04/blog-post_08.html
அரசு பள்ளிகளும் நம் கிராம குழந்தைகளும் ஒரு பயணம்...
http://www.tamilish.com/tamvote.php?url=http://sureshstories.blogspot.com/2009/04/blog-post_05.html
ugna follower ayutaen ... :-)
ஊத ஆரம்பியுங்கள்.
வாழ்த்துகள்.
Post a Comment