காலேல செய்தியை படிச்ச உடனே திக்குன்னு ஆயிடுச்சு நம்மள தூக்கிடுவாங்களோன்னு பயந்திட்டேன். உண்மையிலேயே எழுத ஆசைதான் ஆனா கம்பேனியில லேஆஃப் பயம் காட்டியே ஒரு நாளைக்கு 28 மணிநேரம் வேல வாங்கிடறாங்க.. ஏதோ கிடைத்த கேப்புல ஒரு பதிவ போட்டு தமிழ்மணம் ரெஜிஸ்டர்ல கையெழுத்து போட்டாச்சு. பாக்காலாம்
2 comments:
anga thukkina vera blog pottu sernthukalam, aana velaila irunthu thukina enna seiya ... so better carry on with work thalai
தேங்க்ஸ் ஃபார் த பின்னூட்டம்ஸ்
Post a Comment